×

ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட 2-வது வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்தது மைசூரு போலீஸ்..!!

பெங்களூரு: ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட 2-வது வழக்கில் அவரது ஆதரவாளர் சதீஷ் பாபண்ணாவை மைசூரு போலீஸ் கைது செய்தது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட தனது தாயை மீட்டு கொடுக்கும்படி அவரது மகன் கே.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாய் கடத்தப்பட்டதாக இளைஞர் அளித்த புகாரை அடுத்த ரேவண்ணா ஆதரவாளர் சதீஷ் பாபண்ணாவை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட 2-வது வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்தது மைசூரு போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Mysore police ,Revanna ,Bangalore ,Mysore ,Satish Babanna ,Dinakaran ,
× RELATED ரேவண்ணா மீதான வழக்கில் புதிய திருப்பம்